என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மணிப்பூர் நிலநடுக்கம்
நீங்கள் தேடியது "மணிப்பூர் நிலநடுக்கம்"
மணிப்பூரில் இன்று 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சண்டெல் உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தன. #ManipurEarthquake
இம்பால்:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. மாநில தலைநகர் இம்பாலில் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சாண்டெல் பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதேபோல் சாண்டெல் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி 3.2 ரிக்டர் அளவிலும், அதன்பின்னர் 3.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இம்பாலில் ஜூன் 19-ம் தேதி 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் சுராசந்த்பூர் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #ManipurEarthquake
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. மாநில தலைநகர் இம்பாலில் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சாண்டெல் பகுதியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. எனினும், பெரிய அளவில் பாதிப்போ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதேபோல் சாண்டெல் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி 3.2 ரிக்டர் அளவிலும், அதன்பின்னர் 3.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இம்பாலில் ஜூன் 19-ம் தேதி 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் சுராசந்த்பூர் மாவட்டத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #ManipurEarthquake
மணிப்பூர் மாநிலத்தின் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று மாலை 4.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #ManipurEarthquake
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தின் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று மாலை 4:37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பூமிக்கடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருப்பதாக இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. #ManipurEarthquake
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X